tag:blogger.com,1999:blog-1967810169460134879.post5743092750513975246..comments2023-07-06T21:19:08.152+05:30Comments on திவ்யா ஹரி: யாரோ.. யாருக்காகவோ..திவ்யாஹரிhttp://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1967810169460134879.post-19010898858893749502010-03-02T20:51:50.220+05:302010-03-02T20:51:50.220+05:30நம்ம கலரை பத்தியும் பெருமையா எழுதினி்ங்க இல்லை... ...நம்ம கலரை பத்தியும் பெருமையா எழுதினி்ங்க இல்லை... அதுக்கு கோடி நன்றி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-625855912259066192010-03-02T20:50:53.045+05:302010-03-02T20:50:53.045+05:30இந்த கவிதையை என் மனைவிகிட்ட படித்து காட்டினேன்......இந்த கவிதையை என் மனைவிகிட்ட படித்து காட்டினேன்... அவுங்க ரொம்ப ரசிச்சாங்க..<br /><br />நன்றி திவ்யா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-34495674433462389522010-03-02T09:38:31.614+05:302010-03-02T09:38:31.614+05:30எங்கனயோ கொஞ்சம் இடிக்கிறாப்புல இருக்கே.
காந்தலும...எங்கனயோ கொஞ்சம் இடிக்கிறாப்புல இருக்கே. <br /><br />காந்தலும் கருப்பும் ஒன்றுதானே. கருகிப் போனதுதானே காந்தல். இல்லை வேற எதாது அர்த்தம் இருக்கா?. எனக்குப் புரியவில்லை. <br /><br />நன்றி திவ்யாஹரி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-977055872235006802010-02-23T13:44:50.999+05:302010-02-23T13:44:50.999+05:30நன்றி வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..
நன்றி கோபி..நன்றி வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..<br />நன்றி கோபி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-55237923146597686542010-02-23T13:43:14.257+05:302010-02-23T13:43:14.257+05:30thank u illuminati..
நன்றி கவிதை காதலன் நண்பா..thank u illuminati..<br />நன்றி கவிதை காதலன் நண்பா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-25292798340990107632010-02-23T09:50:37.039+05:302010-02-23T09:50:37.039+05:30உண்மைதாங்க.. கறுப்புல இருக்கிற அந்த feel.. வேற எது...உண்மைதாங்க.. கறுப்புல இருக்கிற அந்த feel.. வேற எதுலையும் கிடைக்காது..<br />எனக்கும் கறுப்பு ரொம்ப பிடிக்கும்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-26411262410686605362010-02-22T21:53:39.742+05:302010-02-22T21:53:39.742+05:30kavithai nalla irukkunga.by the by,thanks for comi...kavithai nalla irukkunga.by the by,thanks for coming to my blog,friend. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-60867580952897753692010-02-22T14:10:11.411+05:302010-02-22T14:10:11.411+05:30யாரோ....யாருக்காகவோ எழுதிய கவிதை அருமை... அதிலும் ...யாரோ....யாருக்காகவோ எழுதிய கவிதை அருமை... அதிலும் இந்த வரிகள்...<br /><br />//கருப்பும்<br /><br />ருசி தானென்று<br /><br />உணர்ந்தேன்..<br /><br />உன்னை<br /><br />முத்தமிட்ட பின்!!.. //<br /><br />காந்தலும் ருசியே என்று உணர்ந்தேன் நீ தந்த அந்த தீய்ந்த தோசையை சுவைத்த போது...!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-15436964014595624062010-02-22T00:37:55.273+05:302010-02-22T00:37:55.273+05:30இது அனுபவக் கவிதையா ?. அருமை !இது அனுபவக் கவிதையா ?. அருமை !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-40383611223901821472010-02-21T21:15:59.017+05:302010-02-21T21:15:59.017+05:30நன்றி வெற்றி..
நன்றி சரவணன்..
//பாலாசி said..
ஏங்க...நன்றி வெற்றி..<br />நன்றி சரவணன்..<br />//பாலாசி said..<br />ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???//<br />கருப்புன்னு தான் அவர் அறிமுகமான போது படிச்சேன் நண்பா..<br />நன்றி கண்ணா..<br />நன்றி நிகே..<br />நன்றி ரொமெஒ..<br />நன்றி சித்ரா..<br />நன்றி ஸ்ரீ ராம்.. கேள்வி வருதா.. வரட்டும்.. வரட்டும்..<br />நன்றி சங்கவி..<br />நன்றி புலவரே.. ஆமாம் புலவரே.. சரி பண்ணிட்டேன்.. என்ன கேள்வி கேட்பாங்கன்னு யோசிக்கவே நேரம் சரியா இருக்கு.. இப்பவே கண்ணா கட்டுதே..<br />நன்றி நாய்குட்டி மனசு..<br />நன்றி தமிழரசி.. நிறமும் தான்..<br />நன்றி அகநாழிகை.. வரும்.. ஆனா வராது..<br />நன்றி ஜமால்..<br />நன்றி அண்ணா.. முத்த அளவு பொறுத்து தான் கவிதை வருமா??<br />//சரவணன் said.. என்னங்க படத்த மாத்தீட்டீங்க.// இல்லைனா சூர்யா கருப்பான்னு கேட்டே பின்னூட்டம் வரும் அதான் நண்பா..<br />நன்றி பாண்டி.. கூட்டு சேர்ந்து கலாய்க்கிறீங்க.. நடத்துங்க..<br />நன்றி வசந்த்..<br />நன்றி குமார்..<br />நன்றி சைவக்கொத்துப்பரோட்டா..<br />நன்றி கருணாகரசு..<br />நன்றி தாரபுரத்தான்..<br />நன்றி கமலேஷ்.. ஆமாங்க..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-54697500101652107192010-02-21T20:39:39.525+05:302010-02-21T20:39:39.525+05:30//வெற்றி said..
கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்...//வெற்றி said..<br />கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..//<br /><br />நீங்களே இப்படி கேட்கலாமா வெற்றி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-68094643926429725862010-02-20T01:11:51.032+05:302010-02-20T01:11:51.032+05:30ஒரு முடிவோட களத்துல இறங்கி இருக்கிற மாதிரி இருக்கு...ஒரு முடிவோட களத்துல இறங்கி இருக்கிற மாதிரி இருக்கு...நல்லா இருக்கு வாழ்த்துக்கள்....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-49273536388616711322010-02-19T20:38:22.524+05:302010-02-19T20:38:22.524+05:30கருப்பும்...ம்..ம்..கருப்பும்...ம்..ம்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-84614831161695982912010-02-19T19:12:04.247+05:302010-02-19T19:12:04.247+05:30நடத்துங்க... நடத்துங்க....
//காந்தலே ருசி//
இது ப...நடத்துங்க... நடத்துங்க....<br /><br />//காந்தலே ருசி//<br />இது புரியலேயே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-58563374444187796182010-02-19T15:31:27.211+05:302010-02-19T15:31:27.211+05:30கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.... கவிதை சிறுத்தா...கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.... கவிதை சிறுத்தாலும், இனிமை குறைய வில்லை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-68625196872789491162010-02-19T14:15:00.947+05:302010-02-19T14:15:00.947+05:30கவிதை ருசியோ ருசி .கவிதை ருசியோ ருசி .'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-34274309760212542732010-02-19T12:57:59.549+05:302010-02-19T12:57:59.549+05:30சிவப்பதிகாரம்... ம்க்கும்...சிவப்பதிகாரம்... ம்க்கும்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-6095527778094085222010-02-19T12:28:46.980+05:302010-02-19T12:28:46.980+05:30//சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இர...//சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்//<br /><br />ஹா ஹா ஹா , அண்ணாமலையாரே தூளா கீது !! <br /><br />நல்ல கவித ,டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-90426172996838357352010-02-19T12:18:29.841+05:302010-02-19T12:18:29.841+05:30என்னங்க படத்த மாத்தீட்டீங்க.என்னங்க படத்த மாத்தீட்டீங்க.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-80716935194276862592010-02-19T09:30:13.866+05:302010-02-19T09:30:13.866+05:30”ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்த...”ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-60239934547155709422010-02-19T09:10:09.522+05:302010-02-19T09:10:09.522+05:30ஏதோ ஒன்று தொக்கி நிற்பது போலவே உணர்கிறேன்ஏதோ ஒன்று தொக்கி நிற்பது போலவே உணர்கிறேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-11628505634846956422010-02-19T09:09:25.996+05:302010-02-19T09:09:25.996+05:30நல்லாயிருக்கு. ஏன் அதுக்கு மேல எழுத வரலையா?
ரொம்ப ...நல்லாயிருக்கு. ஏன் அதுக்கு மேல எழுத வரலையா?<br />ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-68243100608549030432010-02-19T08:53:44.863+05:302010-02-19T08:53:44.863+05:30ருசி நிறமா? முத்தமா?ருசி நிறமா? முத்தமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-34603443696135745482010-02-19T08:12:31.090+05:302010-02-19T08:12:31.090+05:30யாரோ யாருக்காகவோ எழுதுற கவிதை ருசியோ ருசி .யாரோ யாருக்காகவோ எழுதுற கவிதை ருசியோ ருசி .செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-88089311155913026182010-02-19T06:26:02.605+05:302010-02-19T06:26:02.605+05:30திவ்ய அது கறுப்ப இல்ல கருப்பா? எழுத்துப்பிழை என நி...திவ்ய அது கறுப்ப இல்ல கருப்பா? எழுத்துப்பிழை என நினைக்கிறேன்...நல்லா இருக்குபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com