tag:blogger.com,1999:blog-1967810169460134879.post8906705559868252310..comments2023-07-06T21:19:08.152+05:30Comments on திவ்யா ஹரி: சின்னச் சின்ன ஆசைகள்..திவ்யாஹரிhttp://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1967810169460134879.post-56381353824618317062010-04-03T17:47:57.897+05:302010-04-03T17:47:57.897+05:30உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்...உன் உயிரோடு கலந்த என்னை<br />நீ மட்டுமே ரசிக்க வேண்டும்<br /><br />goodr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-86400398875711767982010-02-26T18:45:47.691+05:302010-02-26T18:45:47.691+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-17742875497767385822010-02-22T14:15:41.946+05:302010-02-22T14:15:41.946+05:30உங்க காதல் அப்புறம் அந்த சின்ன சின்ன ஆசைகள் ரொம்பவ...உங்க காதல் அப்புறம் அந்த சின்ன சின்ன ஆசைகள் ரொம்பவே அழகு... <br /><br />காதலே அழகுதானே....!!! கூடவே அது தரும் சுகமான அந்த இனிய நினைவுகளும்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-15251803744735467332010-02-12T18:03:39.221+05:302010-02-12T18:03:39.221+05:30அழகு காதல்
இரசிச்சி சொல்லியிருக்கீங்க
காதலில் சு...அழகு காதல்<br /><br />இரசிச்சி சொல்லியிருக்கீங்க<br /><br />காதலில் சுயநலமாக இருப்பதும் காதலே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-31429713891966256082010-02-11T15:51:20.584+05:302010-02-11T15:51:20.584+05:30நன்றி அண்ணா.. வீட்ல இருக்கும் போது 2 பேர் தான் இரு...நன்றி அண்ணா.. வீட்ல இருக்கும் போது 2 பேர் தான் இருப்போம்.. அப்போ ரசிக்கிறதை விட....<br />நன்றி angel.. தானா வருது..<br />நன்றி பாலாசி.. கையை மெதுவா கடிச்சா சின்ன ஆசை.. அழுத்தமா கடிச்சா பெரிய ஆசை.. போதுமா நண்பா விளக்கம்?<br />நன்றி நாடோடி.. ஏன் யாராவது சுட்டுடுவாங்களா?<br />நன்றி சங்கவி.. சரிங்க..<br />நன்றி யாதவன்..<br />நன்றி கிச்சான்.. நான் தோழி..<br />நன்றி சித்ரா.. அக்காவா? ஐயோ நான் சின்ன பொண்ணுங்க.. நான் காதலர் தினத்துக்காக எழுதலைங்க.. என் கணவருக்காக எழுதுனேன்..<br />நன்றி மலர்.. காதலில் அனைத்தும் சாத்தியம் தான் தோழி..<br />நன்றி நிலாமதி.. வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி..<br />நன்றி வசந்த்.. //ஏன்? உண்மையான அன்பு காட்டினா எல்லாமே கிடைக்கும்// ஆமாம் நண்பா.. வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்..<br />நன்றி சின்ன அம்மிணி.. நான் காதலர் தினத்துக்காக எழுதலைங்க.. என் கணவருக்காக எழுதுனேன்..<br />நன்றி புலவரே.. அவ்வளவு நல்லாவா இருக்கு.. ஆச்சர்யமா இருக்கு நண்பா..<br />நன்றி குமார்.. ம்ம் சொல்லுங்க நிறைய எதிர்பார்க்குறேங்க..<br />நன்றி கோமா..<br />நன்றி சுகுந்தன்.. ம்ம்.. செய்யுங்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு ஹரி நன்றி சொல்ல சொன்னாங்க..<br />நன்றி சினிமா புலவன்..<br />நன்றி மகாராஜன்..<br />நன்றி சிவாஜி சங்கர்..<br />நன்றி தமிழரசி.. உண்மைங்க..<br />நன்றி ஸ்ரீராம்.. அதெல்லாம் இல்லை.. தோணுச்சிங்க எழுதுனேன்.. அவ்வளவு தான்..<br /><br />நன்றி பித்தன் அண்ணா..<br />//தங்கை நீ ரொம்ப சுயனலக்காரி இதையும் சேர்த்துக் கொள்,<br />ஆக மொத்தம் உனக்கு என்று ஏதும்<br />இல்லாமல் எனக்கு என்று அடிமையாய்<br />வாழவேண்டும்,என் அன்புச் சிறையில்.//<br /><br />நான் சுயநலக்காரியாக இருந்தால்..<br /><br />//நான் தேர்ந்தெடுக்கும் உடையை அவர் அணிந்து கொள்ள வேண்டும்னு சொல்லிருப்பேன்..<br />அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம் எனையே நீ ரசிக்க வேண்டும் என எழுதியிருப்பேன்..<br />நீ தூங்கும் போதும் உன் கனவில் நான் வர வேண்டும்னு எழுதிருப்பேன்.. //<br />நான் சுயநலக்காரியா அண்ணா?<br /><br />நன்றி கண்ணா..<br />நன்றி குந்தவை.. கடன் வாங்க வேண்டாம் தோழி.. எல்லா வயதிலும் காதல் சாத்தியமே..<br />நன்றி romeo.. உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா?<br />நன்றி பிரியா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-70461116017566384122010-02-11T03:54:21.017+05:302010-02-11T03:54:21.017+05:30//நீ மடி தந்து உறங்கும் பொழுது -என்
கனவிலும் நீ வர...//நீ மடி தந்து உறங்கும் பொழுது -என்<br />கனவிலும் நீ வர வேண்டும்!!..//....அழகா இருக்கு இந்த வரிகள் தோழி!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-90103646274866852512010-02-08T18:01:05.830+05:302010-02-08T18:01:05.830+05:30இதை படிக்கும் போதே மனசு என்னவளை தேடி போகுதே ...
...இதை படிக்கும் போதே மனசு என்னவளை தேடி போகுதே ... <br /><br />அடியே கொல்லுதே, <br />அழகு அள்ளுதே.... இந்த பாட்டு தான் உடனே நினைவுக்கு வருது.. <br /><br />சூப்பர் சூப்பர் .. அருமையான இருக்குRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-14781511366961545462010-02-08T16:11:46.041+05:302010-02-08T16:11:46.041+05:30அடடா உங்க கவிதையை படித்தவுடன் , காலத்தை கடன் வா...அடடா உங்க கவிதையை படித்தவுடன் , காலத்தை கடன் வாங்கி இன்னொருதடவை காதலிக்கணும் போலிருக்கே .kunthavaihttp://kunthavai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-59888280794465179952010-02-08T13:10:30.857+05:302010-02-08T13:10:30.857+05:30கவிதையும் போட்டோவும் அழகு.
:)கவிதையும் போட்டோவும் அழகு.<br /><br />:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-63794225079608699152010-02-08T12:53:16.668+05:302010-02-08T12:53:16.668+05:30ஆனாலும் தங்கை நீ ரொம்ப சுயனலக்காரி இதையும் சேர்த்த...ஆனாலும் தங்கை நீ ரொம்ப சுயனலக்காரி இதையும் சேர்த்துக் கொள்,<br /><br />ஆக மொத்தம் உனக்கு என்று ஏதும்<br />இல்லாமல் எனக்கு என்று அடிமையாய் <br />வாழவேண்டும்,என் அன்புச் சிறையில்.<br /><br />இது எல்லாம் ஒன்னும் புரியவில்லை.ஒருவேளை கல்யாணம் ஆன புரியும் என்று நினைக்கின்றேன். <br />நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-53160385310250581972010-02-08T12:37:17.580+05:302010-02-08T12:37:17.580+05:30நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாதிப்பா?...நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாதிப்பா? காதல் பாதித்தால் எல்லா பாதிப்பும், ஆசையும் இருக்கும்தான்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-21208937928048910042010-02-08T12:15:48.376+05:302010-02-08T12:15:48.376+05:30உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்...உன் உயிரோடு கலந்த என்னை<br />நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..<br /><br />நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்<br />நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!<br /><br />காதலில் மட்டுமே காதலால் மட்டுமே சாத்தியம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-6914187683559724262010-02-08T10:53:32.184+05:302010-02-08T10:53:32.184+05:30நல்லாருக்கு அக்கா..நல்லாருக்கு அக்கா..சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-24312297861263385512010-02-08T10:06:03.685+05:302010-02-08T10:06:03.685+05:30"நான் கோபப்பட்டால்
நீ சமாதானம் செய்ய வேண்டும்..."நான் கோபப்பட்டால்<br />நீ சமாதானம் செய்ய வேண்டும்..<br />நீ சமாதானம் செய்தவுடன் -நான்<br />உன் மார்பினில் ஒளிந்து கொள்ள வேண்டும்!!..<br /><br />அசத்திடிங்க போங்க!!!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-54172972609916959302010-02-08T09:04:51.719+05:302010-02-08T09:04:51.719+05:30:) good one:) good oneசினிமா புலவன்https://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-78579496229162999102010-02-08T08:46:45.139+05:302010-02-08T08:46:45.139+05:30நிறைய கவிதைகளை படித்தால்
உடனே கவிதை ஆசை வரும்
உங...நிறைய கவிதைகளை படித்தால் <br />உடனே கவிதை ஆசை வரும்<br /><br />உங்கள் கவிதையை படித்தால்<br />காதலிக்க ஆசை வருகிறது.<br /><br />நீங்கள் சொன்ன வார்த்தைகளை விட<br />சொல்லாமல் விட்ட வார்த்தைகளில் <br />பரவியிருக்கும் காதலால்<br />ஹரி க்கு எஅப்பவும் <br />.....<br />வாழ்த்துக்கள்suganthanhttp://www.pencilkodugal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-9580139603107946272010-02-08T08:23:16.735+05:302010-02-08T08:23:16.735+05:30நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்
நான் உன்னை ம...நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்<br />நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!<br /><br />அடடா அற்புதம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-89781352791057458802010-02-08T08:05:52.396+05:302010-02-08T08:05:52.396+05:30அட... அட..!அட... அட..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-89103312469170790042010-02-08T07:37:25.903+05:302010-02-08T07:37:25.903+05:30சினேகிதனே பாடலில் சேர்த்து சாதனா சர்க்கத்த பாட்ச் ...சினேகிதனே பாடலில் சேர்த்து சாதனா சர்க்கத்த பாட்ச் சொல்லலாம் போல...நல்லாருக்குங்கபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-69188075068696331672010-02-08T04:47:16.973+05:302010-02-08T04:47:16.973+05:30நல்லா இருக்குங்க திவ்யா, காதலர்தினத்துக்கு இனி எல்...நல்லா இருக்குங்க திவ்யா, காதலர்தினத்துக்கு இனி எல்லாரும் எழுதுவாங்க பாருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-88970658044684622422010-02-08T02:21:24.150+05:302010-02-08T02:21:24.150+05:30malar said...
நடக்ற கதையா?
//
ஏன்? உண்மையான அன்பு...malar said...<br />நடக்ற கதையா?<br />//<br /><br />ஏன்? உண்மையான அன்பு காட்டினா எல்லாமே கிடைக்கும் <br /><br /><br />திவ்யா நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க எல்லாம் கிடைக்கட்டும்..வாழ்த்துகள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-27758272688978519152010-02-08T01:57:48.513+05:302010-02-08T01:57:48.513+05:30எல்லாமே .....நிறைவேற வாழ்த்துக்கள்.எல்லாமே .....நிறைவேற வாழ்த்துக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-1395752395712805362010-02-08T00:34:34.633+05:302010-02-08T00:34:34.633+05:30நடக்ற கதையா?நடக்ற கதையா?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-34424186652946648122010-02-08T00:22:04.782+05:302010-02-08T00:22:04.782+05:30அக்கா, நீங்க கொஞ்சுங்க. டூயட் பாடுங்க. எல்லாம் Val...அக்கா, நீங்க கொஞ்சுங்க. டூயட் பாடுங்க. எல்லாம் Valentine's Day - ஒரு வாரத்துக்கு முன்னே வந்து சிலு சிலுக்குது. <br /><br />.....ha,ha,ha,ha.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-90532698945145218382010-02-07T23:55:28.994+05:302010-02-07T23:55:28.994+05:30தோழர் திவ்யாஹரி அவர்களே !
~~நான் குளித்து விட்டு...தோழர் திவ்யாஹரி அவர்களே !<br /><br />~~நான் குளித்து விட்டு வந்தால்<br />நீ உடை தேர்வு செய்ய வேண்டும்..<br />உன் உயிரோடு கலந்த என்னை<br />நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..~~<br /><br />ரொம்பவும் ரசித்து எழுதி இருக்கிறேர்கள் <br />அருமையான வரிகள்.<br />வாழ்த்துக்கள் <br /><br /><br />அன்புடன் கிச்சான்கிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.com