Tuesday, July 6, 2010

அனைவரும் நலமா?


வணக்கம் நண்பர்களே..

அனைவரும் நலமா? இவ்வளவு நாட்கள் நேரமின்மை காரணமாக பதிவெழுத முடியவில்லை.. இனி (நேரம் கிடைக்கும் பொழுது) தொடர்ந்து எழுதுவேன்.. முன்பு போல உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. ..


உங்கள்
தோழி.. திவ்யாஹரி..

15 comments:

ஜெய்லானி said...

திரும்ப வந்ததில மகிழச்சி . தொடருங்கள்..தொடர்கிறோம்..!!

'பரிவை' சே.குமார் said...

Sure...

niraiya ezhuthungal.

welcome back.

ILLUMINATI said...

வாங்க!வாங்க!welcome back..

Priya said...

ஹாய் திவ்யா, வாங்க வாங்க, எப்படி இருக்கிங்க?

S Maharajan said...

மீண்டும் பதிவுலகிற்கு வரவேற்கிறேன்
தோழி

தமிழ் உதயம் said...

முன்பு போல உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிப்பீர்கள்

வாங்க. நிச்சயம் தெரிவிப்போம்.

கமலேஷ் said...

வாங்க வாங்க you r welcome back ,,,

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய் வாங்க வாங்க சொல்லிக்காம போனதுக்காக நல்ல தண்டனை ஒன்று ரெடி பண்ணி வைக்கிறேன்...

Chitra said...

Welcome back! We missed you! :-)

பித்தனின் வாக்கு said...

welcome my dear sister

திவ்யாஹரி said...

அன்புக்கு நன்றி ஜெய்லானி
வாழ்த்துக்கு நன்றி சே. குமார்
வரவேற்றதற்கு நன்றி illuminati
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? அன்புக்கு நன்றி பிரியா
வரவேற்றதற்கு நன்றி மகாராஜன்
நன்றி தமிழ் உதயம்
நன்றி கமலேஷ்
தண்டனை இருக்கட்டும்.. உங்க கூட சண்டை போடணும் கொஞ்சம்.. நன்றி வசந்த்
அன்புக்கு நன்றி சித்ரா
நன்றி பித்தன் அண்ணா

கண்ணா.. said...

திரும்ப வந்தாச்சா... ரைட்டு... ஆரம்பிக்கட்டும் கச்சேரி......

புலவன் புலிகேசி said...

திரும்ப வந்தாச்சா...தொடர்ந்து எழுதுங்க திவ்யா...

க.பாலாசி said...

வணக்கம் வாங்க திவ்யா... கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நண்பர் முருகவேல்கிட்ட விசாரித்தேன்... மீண்டும் வந்தது மகிழ்ச்சி... தொடர்ந்து எழுதுங்கள்....

ஸ்ரீராம். said...

Welcome back, Dhivyahari... We will.

Post a Comment