ஆயிரம் இரண்டாயிரத்துக்கு புடவை எடுத்து கொடுத்த போது கட்டிக்கிட்டு பெருமை அடித்தார்கள்.. சொந்தம் என்று..
இன்று ஆபத்திற்கு மருந்து ஊற்ற அழைத்தால் எனக்கென்ன தலையெழுத்தா போய் வடித்துக் கொட்ட என்கிறது அதே பெருமை பேசிய வாய்...
கோபத்தில் புடவை எடுத்து கொடுத்தார்களே அதற்காகவாவது உதவுஙங்களேன் என்றதற்கு... அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. முறைக்காக தான் செஞ்சாங்கன்னு சொல்றாங்க... நாலு கேள்வி கேட்கணும்...
மனசு கேட்கல.. அதான் எழுதுனேன்.. ஏன் உங்களுக்கு போய் இவ்ளோ நல்ல சொந்தங்கள்...
3 comments:
என்னாச்சு?
இவர்கள் தேவைக்காக மட்டுமே உறவு கொள்ளும் பதர்கள்...
ஆமாம் சகோ
Sure. Thank u so much brother
Post a Comment