Friday, December 18, 2009

உங்களுடன்...


வலைதள நண்பர்களே...

உங்கள் பதிவை எல்லாம் படிப்பதோடும், பின்னூட்டமிடுவதோடும் இருந்த நான், இதோ எழுதவும் வந்து விட்டேன்.. என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு, என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

உங்கள் தோழி.. :- திவ்யாஹரி..

பி.கு: என்னை எழுத சொல்லி வழி நடத்தி முதல் பதிவை வெளியிட துணையாய் இருந்த நண்பர் புலவன் புலிகேசிக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

7 comments:

புலவன் புலிகேசி said...

நான் எழுதச் சொன்னேன்...அவ்வளவுதான். எழுதியது உங்கள் திறமை..எழுத்துக்கள் நம்மை பண்படுத்தும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

திவ்யாஹரி said...

அவ்வாறே செய்கிறேன் நண்பா.. தங்கள் வாழ்த்துக்கு நன்றி..

ஹேமா said...

நிறைவான வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

வாருங்கள்...வலையுலகத்திற்கு...ஒரு இனிய அனுபவம் கிடைக்கும்....தங்களையும் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியே....

வாழ்த்துக்களுடன்,
க. பாலாசி. (செம்பொன்னார்கோவில்)

திவ்யாஹரி said...

க.பாலாசி said...

வாருங்கள்...வலையுலகத்திற்கு...ஒரு இனிய அனுபவம் கிடைக்கும்....

நன்றி நண்பரே பாலாசி.. தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.. ஆம் நண்பா.. நேற்றிலிருந்து அனுபவிக்கிறேன்.. இந்த வலையுலகத்தின் இனிமையை...

என் நடை பாதையில்(ராம்) said...

என்னுடைய blog இல் follewer ஐ கிளிக் செய்தால் போதும் நாம் நண்பர்களாகிடலாம்.

திவ்யாஹரி said...

நன்றி நண்பா..

Post a Comment